Wednesday, April 8, 2009

ஈழத்தமிழர்மீது இரசாயன குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு - பெரியார் தி.க ஆர்ப்பாட்டம்-ஊர்வலம்



ஈழத்தமிழர்கள் மீது உலகநாடுகள் தடை செய்யப்பட்ட இரசாயன எறிகுண்டுகளை ஏவி வன்கொடுமை தாக்குதல் மேற்கொண்டுள்ள சிறீலங்கா, இந்திய கூட்டு இராணுவத்தினருக்கும், துணை போகும் இந்திய அரசை கண்டித்தும் இக்கொடுமைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் முதல்வர் கருணாநிதி அரசை கண்டித்தும் கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் சேலம் தீயணைப்பு நிலையத்தில் துவங்கி கண்டன முழக்கங்களுடன் பழைய பேருந்து நிலையம் மத்திய தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment