Wednesday, April 1, 2009

போரில் பிரபாகரனின் மகன் காயம்?

விமல்காந்த், சென்னை.
புதுக்குடியிருப்பு பகுதியில் ராணுவத்துடன் நடந்த மோதலில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி காயமடைந்துள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. 24 வயதான சார்லஸ் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி வருகிறார். புலிகளின் விமானப் படைப் பிரிவுக்கு அவர் தலைவராக உள்ளார் .
எனினும் இத்தகவல் ஸ்ரீலங்கா படைனரின் பொய் பிரசாரமாகவும் இருக்கலாம் என கூறபடுகிரடு.

இது இப்படி இருக்க பிரபாகரன் பணத்துக்காக இயக்கம் நடத்துகிறார் என்றும் கயவர்களால் பொய் பிரச்சாரம் செய்ய படுகிறடு. தன் குடும்பநலன்களுக்காக கட்சி நடத்தும் அரசியல் வாதிகள் அல்ல தலைவர். சாதரன புலி வீரனுடன் சேர்ந்து களத்தில் போராடுகிறான் தலைவனும் அவன் மகனும். நம் தலைவர்கள் மகன்களுக்கு பதவி வாங்கி தருவதில் குறியாக இருக்கிறார்கள். உண்மை தலைவன் பின் நின்று தமிழன் மானம் காப்போம். தமிழ் இன துரோகிகளை புறம் தள்ளுவோம்.
தமிழ் ஈழம் காண்போம் நம் தலைவன் பிரபாகரன் தலைமையில்.




No comments:

Post a Comment