Wednesday, April 8, 2009

சென்னையில் புலிக்கொடி பட்டுஓளி விசி பரந்தது.

விமல்காந்த், சென்னை.
சென்னையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மேற்கொண்ட ஆர்பார்டத்தில் தமிழனின் புலிக்கொடி பட்டு ஒளிவிசி பறந்ததை பெருமையுடன் காண முடிந்தது.
இது தமிழனின் கொடி உலக தமிழனின் கொடி . தமிழ் நாட்டின் கொடியும் இதுவே. வணங்குவோம் தமிழ் கொடியை. வாழ்க தமிழ் வாழ்க புலிக்கொடி.



No comments:

Post a Comment