Tuesday, April 14, 2009

ஒரு வேளை கஞ்சிக்கு காத்து இருக்கும் எம் தமிழ் உறவுகள்.

விமல்காந்த், சென்னை.

ஒரு வேளை கஞ்சிக்காக காத்து இருக்கும் கொடுமை. தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழ்ஈழ நிர்வாக துறையினரால் கஞ்சி வழங்கப்பட்டது. பாதுகாப்பு வளையத்தில் கடும் ஷெல் விச்சுகளுக்கு நடுவில் உணவு இன்றி நீர் இன்றி வாடும் மக்கள் உணவு பொருட்களை உலகில் எங்கும் இல்லாத விலை கொடுத்து வாங்க முடியாமல் கஞ்சியுடன் தங்களுக்கான உணவை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர் .


No comments:

Post a Comment