Sunday, April 12, 2009

தொடர்கிறது தமிழ் இன படுகொலை- பாதுகாப்பு வலயம்' மீது படையினர் அகோர தாக்குதல்: இன்று (ஞாயிறு) 294 பொதுமக்கள் பலி; 432 பேர் படுகாயம்

சொல்வதற்கு வார்தைகள் இல்லை. படங்கள் மட்டும்.

சிந்தியுங்கள் நம் குழந்தைகளுக்கு இவ்வாறு ஏற்பட்டால்?..............

வாக்குகளை யோசித்து காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியை விரட்டி அடிப்போம்.

தமிழ் இன விரோதிகளை வேரறுப்போம். தமிழ் இனத்தை காப்போம்.

வெல்க தமிழ். வெல்க புலிகள் படை.






விமல்காந்த், சென்னை.

No comments:

Post a Comment